Popular Tags


எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்

எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன் அருண் ஜெட்லியின் நினைவுதினமான இன்று ”எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் நிதியமைச்சரான அருண்ஜெட்லியின் நினைவு நாளான இன்று, ....

 

அருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்

அருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24-ம்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணைஜனாதிபதி வெங்கையா ....

 

ஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம் வாழ்கிறது

ஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம் வாழ்கிறது அருண் ஜெட்லி இறந்து விட்டார்.....ஆனால் அவருடையமகன் எங்கிருக்கிறார்? அவரை பாஜக ஏன் நிதி அமைச்சராக நியமிக்கவில்லை... அதேபோல, சுஷ்மா ஸ்வராஜி மரணத்திற்கு இந்தியாவே கலங்கிநின்றது... அவரது மகளை ஏன் ....

 

கருத்தியல் பிரச்சார  துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

கருத்தியல் பிரச்சார  துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி  உடல்நலக்குறைவு காரணமாக   எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது  66வது வயதில் மரணமடைந்துள்ளார். . 1952ம் ஆண்டு பிறந்த ....

 

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளார். கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல்  காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெட்லியின் ....

 

அருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

அருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம்வேண்டாம் என அருண் ஜெட்லி நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தநிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லியின் இல்லத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ....

 

பிரதமர் மோடி, ஒருபோதும் சாதிஅரசியல் செய்ததில்லை

பிரதமர் மோடி, ஒருபோதும் சாதிஅரசியல் செய்ததில்லை பிரதமர் மோடி, தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்று பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், பிரியங்கா, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் விமர்சித்து ....

 

மோடியை எடுத்து விட்டால் போதும்  எதிர்கட்சியினரின் 90 சதவீத பேச்சுகள் நின்றுவிடும்

மோடியை எடுத்து விட்டால் போதும்  எதிர்கட்சியினரின் 90 சதவீத பேச்சுகள் நின்றுவிடும் இந்த மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி கிட்டதட்ட ஒரு வாக்கு இயந்திரம்போல் மாறிவிட்டார். அவரை எடுத்துவிட்டால் போதும் எதிர் கட்சியினரின் 90 சதவீத பேச்சுகள் மொத்தமாக முடிந்துவிடும் ....

 

இந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது

இந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது இந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன், அருண்ஜெட்லி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் ....

 

தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை

தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை மக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...