பான்கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31ம் தேதிவரை நீட்டிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பான்கார்டு, வங்கி கணக்கு, பங்குச்சந்தை ....
: முறையற்ற பண பரிவர்த் தனையை தடுப்பதற்காக மியூச்சுவல் பண்ட் முதலீடு களுக்கும் காப்பீடுகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்தியஅரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ....
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது “அரசு நலத் திட்டங்களுக்கு அளிக்கும் நிதியில் ஒரு ரூபாயில் 17 பைசா மட்டுமே உண்மையான பயனாளிகளைச் சென்று சேர்கிறது” என்று வருத்தத்துடன் ....
செல்லாத ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதற்கு கடைசிநாளான நேற்று, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, பயன் படுத்த எளிமையான, 'பீம்' எனப்படும் புதிய,' மொபைல் ....
மாநிலம் முழுவதும் விவசாயிகளின் அடையாள அட்டையில் ஆதார் எண்ணையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 2011ல் ....