விவசாயிகளின் அடையாள அட்டையில் ஆதார் எண்

 மாநிலம் முழுவதும் விவசாயிகளின் அடையாள அட்டையில் ஆதார் எண்ணையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 2011ல் பண்ணை பயிர் மேலாண்மை திட்டத்தை, தமிழகஅரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம்

அனைத்து விவசாயிகளின் பெயர், நிலத்தின் அளவு, மண்ணின்தரம், என்னென்ன பயிர்கள் விதைக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கணினியில் சேகரித்து விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள், விதைகள், செடி மற்றும் பயிர்களுக்கு தேவையான உரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு, விதை, உரங்கள் மற்றும் பல இடு பொருள்களை வழங்கி, ஆன்லைன் மூலம் பில்வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயி பெயரை பயன் படுத்தி, மற்றவர்களும் உரம் மற்றும் விதைகளை வாங்கிசெல்கின்றனர். இதை தடுக்கும் வகையில் விவசாயிகளின் அடையாளஅட்டையில் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைதுறை அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டார விரிவாக்க மையங்களில் சென்று விவசாயிகள் தங்களது ஆதார் எண்ைண சேர்க்கவேண்டும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...