Popular Tags


2 தனியார் நிறுவனங்களின் விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்துகொள்ள ஸ்விட்சர்லாந்து அரசு ஒப்புதள்

2 தனியார் நிறுவனங்களின்  விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்துகொள்ள ஸ்விட்சர்லாந்து அரசு ஒப்புதள் கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, சென்னையைச் சேர்ந்த ஒருநிறுவனம் உள்பட 2 தனியார் நிறுவனங்களை பற்றிய விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஸ்விட்சர்லாந்து அரசு ஒப்பு ....

 

டிமோ வரலாற்று பிழையா?

டிமோ வரலாற்று பிழையா? சரியாக இரண்டாண்டுகளுக்கு முன் இதேநாளில் ஒரு கார்ப்பரேட் ஜூவல்லரியின் திருவனந்தபுரம் கிளையில் வேலை, இரவு 7.30 க்கு உள்ளே இருக்கும் கஸ்டமரை விரைவில் அனுப்பிவிட்டு ஸ்டாக் எடுக்கும் ....

 

லட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்

லட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம் கடன்களை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிய நாடு இந்தியா ... என்ற விமர்சனத்தை சுக்குநூறாக்கிய அரசு நரேந்திர மோடியின் அரசு, நமது நாட்டில் முதன் முறையாக கடனை ....

 

கருப்பு பணம் மீட்பு ஒரு சாதனை

கருப்பு பணம் மீட்பு ஒரு சாதனை உங்களுக்கு நான் கொடுக்கும் தகவல் மீது நம்பிக்கை இல்லையென்றால் நீங்களே இணையத்தில் தேடி இந்த தகவல்களை ஊர்ஜித படுத்திக்கொள்ளலாம்… … … இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தேங்கி இருக்கும் இந்திய ....

 

டீமானிட்டியசேஷன் என்ன சாதித்தது?

டீமானிட்டியசேஷன் என்ன சாதித்தது? சென்ற வருடம் இதேநாள் டீமானிட்டியசேஷன் என்கிற 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கிய நடவடிக்கை ஆரம்பமானது. அத னால் என்ன விளைவுகள் இந்திய பொருளாதாரத்தில் நிகழ ஆரம்பித்தது ....

 

எந்த ஏழையடா கோடிகளை கண்ணால் பார்த்திருக்கிறான்?

எந்த ஏழையடா கோடிகளை கண்ணால் பார்த்திருக்கிறான்? எங்கேயோ, ஓலைக் கொட்டகையில ஏழை அப்பத்தா சுருக்குப் பையில் வைத்திருந்தது கருப்புப் பணம் அல்ல,அரசு வேலை பார்த்து ஆயிரங்களில் தொடங்கி லட்சம் கோடி வரை விதவிதமாக லஞ்சம் ....

 

நவம்பர் எட்டு பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய தினம்

நவம்பர் எட்டு பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய தினம் நவம்பர் எட்டு இந்திய நிதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய தினம் ஆகும். இந்தியாவின் முக்கிய கருப்பு பணம் பதுக்கியுள்ள அரசியல்வாதிகள், பெரும் வியாபாரிகள், முதலாளிகள், ஹவாலா ....

 

போலி பான் எண்கள் களையெடுக்கப்படுகிறது

போலி பான் எண்கள் களையெடுக்கப்படுகிறது நிர்வாக புலிகள், பொருளாதார சிங்கங்கள், ஜீரோ லாஸ் கரடிகள் -- என்றெல்லாம் வேஷம் போட்டு, அன்னியன் அனாச்சார அடிமைகள் ஆட்சி நடத்தியபோது, லட்சக்கணக்கில் போலி பான் எண்தாரர்கள், ....

 

தேசத்தை அழித்த கருப்புபணத்துக்கு எதிராக போராட வேண்டும்

தேசத்தை அழித்த கருப்புபணத்துக்கு எதிராக போராட வேண்டும் தேசத்தை அழித்த கருப்புபணத்துக்கு எதிராக போராட வேண்டும் என்று இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அரியானாவில் 5 நாட்கள் நடைபெறும் 21வது தேசிய இளைஞர்விழா நேற்று ....

 

தேசியசெயற்குழு 2 நாள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது

தேசியசெயற்குழு 2 நாள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் பாஜ தேசிய செயற்குழுகூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், தேர்தல்வியூகம், கரன்சி வாபஸ் விவகாரம் உள்ளிட்டவை ....

 

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.