எந்த ஏழையடா கோடிகளை கண்ணால் பார்த்திருக்கிறான்?

எங்கேயோ, ஓலைக் கொட்டகையில ஏழை அப்பத்தா சுருக்குப் பையில் வைத்திருந்தது கருப்புப் பணம் அல்ல,அரசு வேலை பார்த்து ஆயிரங்களில் தொடங்கி லட்சம் கோடி வரை விதவிதமாக லஞ்சம் வாங்கி வீட்டில் பூட்டி வைத்திருந்தது கருப்புப் பணம்- இதை ஒழிக்க வேண்டாமா? –

அடுத்ததாக அரசியல்வாதிகளில் வார்டு மெம்பர் முதல் முதலமைச்சர் வரை -ஆயிரம், லட்சம் கோடிகளில் ஊழல் செய்து கொடோன்களில் ஒளித்து வைத்திருந்தது கருப்புப் பணம்- இதை ஒழிக்க வேண்டாமா?

70 வருடங்களாக ஊழல் பல்வேறு மட்டங்களில் நடந்து வந்திருந்தாலும் _ UPA – அரசின் அந்த பத்து வருட ஆட்சியின் அவலங்கள் நாடறியும்.எல்லாமே, லட்சம் கோடிகளில் தான் ஊழல்கள் நடந்தன.
கருப்புப் பணமும், கள்ளப் பணமும் தலைவிரித்தாடின.

நமது, பணப்புழக்கத்தில் 30% அளவிற்கு பாக்கிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட , பாக்.கள்ள நோட்டுகள் கலந்திருந்தது யாருக்காவது தெரியுமா? அது கிட்டத்தட்ட 4 லட்சம் கோடிகள் – அவற்றை ஒழிக்க வேண்டாமா?

அது மட்டுமில்லாமல் இங்கே இருக்கும் கள்ள நோட்டுக் கும்பல்கள் வேறு தன் பங்கிற்கு சில ஆயிரம் கோடிகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டிருந்தது – அதை ஒழிக்க வேண்டாமா?

அதற்காகத் தானே நாடே ஒன்று சேர்ந்து மோடியை மன்னராக்கினோம் – அவர் இவர்களின் மீது நடவடிக்கை எடுத்தால் கத்துவது, கதறவது _ திசை திருப்புவது, போராட்டம் செய்வது – இவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா? அந்த நாள் தான் இன்று –

இன்று உங்கள் பகுதிகளில் கருப்பு தினம் அனுஷ்டிப்பவர்களைப் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இவர்கள் தான், கருப்புப் பணத்தை வளர்த்த, அதற்கு ஆதரவான கேடுகெட்ட அரசியல்வாதிகள் –

இவர்கள் சேர்த்து வைத்த கருப்புப் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த பொழுது – ஒலைக் கொட்டகை, ஏழை அப்பத்தா என்று ஏழைகள் மீது பழியைத் தூக்கிப் போட்டவர்கள் – எந்த ஏழையடா கோடிகளை கண்ணால் பார்த்திருக்கிறான்?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...