Popular Tags


சட்ட விரோத ‘விசா’ விரைவில் கைதாகிறார் கார்த்தி சிதம்பரம்

சட்ட விரோத ‘விசா’  விரைவில் கைதாகிறார் கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு சட்ட விரோதமாக, 'விசா' வாங்கித்தந்த விவகாரத்தில், சிவகங்கை எம்.பி., கார்த்திசிதம்பரம் விரைவில் கைதாகிறார். 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாகவும் வலுவான ஆதாரங்கள் சிக்கிஇருப்பதால், ....

 

கார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கியது

கார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கியது ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு செய்வதில் நடந்த பணமோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு சொந்தமான, ....

 

கார்த்தி சிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி கேட்டார்; இந்திராணி

கார்த்தி சிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி கேட்டார்; இந்திராணி ஐ.என்.எக்ஸ் மீடியாவழக்கில் மாஜி நிதி அமைச்சரின் மகன் கார்த்திசிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி கேட்டார் என சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணையின் போது இந்திராணி கூறினார். இருவரையும் ....

 

கார்த்தி சிதம்பரம் ஒரு பார்வை

கார்த்தி சிதம்பரம் ஒரு பார்வை இந்தியாவின் நிதியமைச்சராவும் உள்துறை அமைச்ச ராகவும் பதவி வகித்த பழனியப்பன் சிதம்பரம் - நளினி சிதம்பரத்தின் மகனாக 1971 நவம்பர் மாதம் பிறந்தார் கார்த்தி. செட்டிநாட்டு ராஜா ....

 

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டில்லியில் இருந்துவந்த சிபிஐ அதிகாரிகள் கார்த்தியை கைது ....

 

கார்த்திக் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானால் லுக் அவுட் நோட்டீஸ் திரும்ப பெறப்படும்

கார்த்திக் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானால் லுக் அவுட் நோட்டீஸ் திரும்ப பெறப்படும் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் சர்குலர் அனுப்பியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் ....

 

ஆம்புலன்ஸ் ஊழல் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு

ஆம்புலன்ஸ் ஊழல் கார்த்தி சிதம்பரம் மீது  வழக்கு பதிவு ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஆம்புலன்ஸ் ஊழல்தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின்பைலட், முன்னாள் மத்திய ....

 

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...