இன்று தமிழகத்தில் வேண்டுமென்றே தங்கள் சுய லாபத்திற்காக பல கட்சிகள், எந்த கட்சிகள் தங்கள் கையில் ஆட்சி அதிகாரமும், ஆட்சியில் கூட்டணி என்ற துருப்புச் சீட்டை கையில் ....
காவேரி பிரச்சனையில் இப்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட மத்திய அரசை செயல்படுத்த விடாமல் காங்கிரஸ் கட்சி தடுக்கிறது! காங்கிரசும் தமிழகத்தின் திமுகவும் நல்ல இணக்கமாகவே இருக்கும் சூழ்நிலையில்கூட, காவிரி ....
காவிரியில் தண்ணீர் திறக்கவேண்டும் உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல்செய்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ....
தமிழக பாரதிய ஜனதாகட்சி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதேபோல், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதிலும் பாரதிய ....
காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக பாரதிய ஜனதா கட்சி உறுதியாக இருக்கிறது. தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழகம் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதிலும் ....
காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் தந்ததால் ஏற்பட்ட கலவரத்தினால் இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியா உடைந்து சிதறும் என்று திராவிட ....
சுழியிட்ட காவிரிக்கு சோணாடு வாழ வழியிட்ட வாள்காண வாரீர்-இராச ராசா சோழனுலா காவிரி யாருக்கு உரிமை என்று சண்டைகள் இன்று நேற்று தொடங்க வில்லை.இது 11 ம் ....
காவிரிவிவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமை யாவை பிரதமர் நரேந்திரமோடி சந்திக்க மறுத்துவிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்துக்கு காவிரிநீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்துள்ளது. ....
கர்நாடகாவில் நடந்து கொண்டிருப்பவை கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதுவும் பேருந்துகளை வெறித்தனமாக எரித்தது அரசியல் அநாகரிகத்தின், அராஜகத்தின் உச்சக்கட்டம். அந்த ....