உலகில் 150- க்கும் மேற்பட்ட நாடுகள் ஏதோ ஒரு வகையில் மதிப்புக் கூட்டு வரியைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.
எல்லா மாநிலங்களிலும் ....
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும்போது, யாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த மாட்டோம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வருவாய்துறை ....
சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அமல்படுத்துவதில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக தில்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கலைந்தது.
நாடுமுழுவதும் ....