காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு கடந்த 10 ஆண்டுகளாக சிபிஐ. அமைப்பை சாதுர்யத்துடன் தனக்குசாதகமாக பயன்படுத்தி வருகிறது. சிபிஐ. அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. காங்கிரஸ் கட்சி ....
தனியார் மின் நிறுவனத்திடம் இருந்து வெளிப்படையாக லஞ்சம்வாங்கிய இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் மீது சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என பாஜக மூத்த தலைவர் அருண் ....
மும்பையில், ராணுவவீரர்களின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்ட, "ஆதர்ஷ்' அடுக்குமாடி குடியிருப்புகள், முறைகேடானவகையில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல்தொடர்பாக, விசாரணை நடத்திய, ....
சிபிஐ.யின் 50வது ஆண்டு நிறைவுவிழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சிபிஐ. அமைப்பை சட்டப் பூர்வமானதாக மாற்ற, மத்திய அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று ....
கேரளாவில், பதிமூன்று வருடங்களுக்கு முன்பு பாஜக-வின் இளைஞரணி தலைவரும், ஆசிரியருமான கேடி. ஜெய கிருஷ்ணன், தனது வகுப்பறையில் மாணவர்கள் கண்ணெதிரிலேயே படுகொலைசெய்யப்பட்ட வழக்கை மறு ....
சிபிஐ.,யை சுதந்திர அமைப்பாக மாற்றும் வகையிலான , மத்திய அமைச்சரவையின் முடிவு, குழப்பத்தை உருவாக்கும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். ....
மத்திய அரசின் புலனாய்வு_ அமைப்பான சி.பி.ஐ, இப்போது காங்கிரஸ் கட்சியின் புலனாய்வு அமைப்பாக செயல்படுகிறது என குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார். ....