Popular Tags


சிபிஐ., இப்போது கூண்டுக்கிளி அல்ல

சிபிஐ., இப்போது கூண்டுக்கிளி அல்ல மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ., இப்போது கூண்டுக்கிளி அல்ல,” என, மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். மத்திய சட்டத் துறை அமைச்சரும், பா.ஜ., வைச் ....

 

இந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கியது எப்படி.??

இந்திராணி வாக்குமூல  சிதம்பரம் சிக்கியது எப்படி.?? ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்தி ராணி முகர்ஜி, கடந்த ஆண்டு சிபிஐ.,யிடம் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைது செய்யப் பட்டுள்ளதாக இந்துஸ்தான் ....

 

சிபிஐ., யின் புதிய இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா

சிபிஐ., யின் புதிய இயக்குனர்  ரிஷிகுமார் சுக்லா மத்திய புலனாய்வு அமைப்பான, சிபிஐ., யின் புதிய இயக்குனராக, மத்திய பிரதேச முன்னாள், டிஜிபி., ரிஷிகுமார் சுக்லா, 58, நியமிக்கப்பட்டுள்ளார்;.   பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ....

 

நேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்களுக்கு பிரதமர் சம்மன்

நேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்களுக்கு பிரதமர் சம்மன் சிபிஐ  அமைப்பின் இயக்குனராக அலோக் வர்மா உள்ளார். இதன் துணை அல்லது சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தனா பணியாற்றிவருகிறார். நாட்டின் மிக முக்கிய துறையான சிபிஐ-யில், இந்த ....

 

மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட்நோட்டீஸ் முறையான அளவிலேயே எடுக்கப்பட்டது

மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட்நோட்டீஸ் முறையான அளவிலேயே எடுக்கப்பட்டது தொழிலதிபர் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட்நோட்டீஸ் மாற்றப்பட்ட முடிவு, ஆலோசனைக்குபின் முறையான அளவிலேயே எடுக்கப் பட்டதாக சிபிஐ விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ செய்திதொடர்பாளர் அபிஷேக் தயால் ....

 

கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக : எடியூரப்பா குற்றச்சாட்டு

கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக : எடியூரப்பா குற்றச்சாட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையா நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பாக ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா குற்றஞ் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ....

 

வாய்மை வென்றுள்ளது ; எடியூரப்பா

வாய்மை வென்றுள்ளது ; எடியூரப்பா முதல்வராக பதவிவகித்தபோது ரூ.40 கோடி லஞ்சம்பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா விடுதலையாகி யுள்ளார். இதன் மூலம், வாய்மைவென்றுள்ளது என்று எடியூரப்பா கூறினார். எடியூரப்பா ....

 

கெஜ்ரிவால் அரசு தவறான தகவல்களைசொல்கிறது

கெஜ்ரிவால் அரசு தவறான தகவல்களைசொல்கிறது டில்லி அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்தர்குமார், வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். தன்னுடைய அலுவலகத்திலும் சோதனை நடத்தபட்டதாக கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதனை சி.பி.ஐ., ....

 

மக்களின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணை

மக்களின் கோரிக்கையை ஏற்று  சிபிஐ விசாரணை மத்தியப் பிரதேச அரசுக்கு கடும்நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள 'வியாபம்' மோசடி குறித்தும், இதில் தொடர்பு டையோர் மர்மமான முறையில் இறப்பது குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி ....

 

சி‌பி‌ஐ இயக்குனரின் மறுப்பு ஏற்கத்தக்கதல்ல

சி‌பி‌ஐ இயக்குனரின் மறுப்பு ஏற்கத்தக்கதல்ல சி‌.பி‌.ஐ இயக்குனர், திரு.ரஞ்சித் சின்ஹாவின் ஒரு அறிக்கை சமீபத்திய எகனாமிக் டைம்ஸ் இதழில் வெளியாகியிருந்தது. உண்மை வெளிவந்துவிட்டது. இஷ்ரத் ஜெஹான் வழக்கில், அமித் ஷா மீது ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...