இந்தியாவின் ஜனாதிபதியாக விஞ்ஞானியும் தமிழகத்தை சேர்ந்தவருமான அப்துல் கலாமை மீண்டும் பதவியில் அமர செய்ய அ.தி.மு.க., சமாஜ்வாடி , திரிணாமுல்காங் உள்ளிட்ட கட்சிகள் ....
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ. தாக்கல் செய்ய இருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .சிபிஐ.யின் ....
காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்ய போவதாக நாம்-தமிழர் இயக்க கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார் .அதைதொடர்ந்து நாம் தமிழர் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் பொது ....
திமுக. தலைவர் கருணாநிதி வாகனசோதனை செய்து பொதுமக்களையும் வியாபாரிகளையும் தொந்தரவு செய்வதாக அறிக்கை விட்டுள்ளார். பொதுமக்களும் வியாபாரிகளும் கொண்டு-செல்லும் பணத்திற்கு ஆவணம் வைத்துக்கொள்ள வேண்டும் என ....
கிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா என்று கிராம மக்கள் தி.மு.க. வேட்பாளரிடம் கேள்வியெழுப்பியதால் பிரசாரம் செய்ய-வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து திருபிபார்க்காமல் ....