ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 8 துணை ராணுவப் படை வீரர்கள் பலியாயினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பேம்பூர் பகுதியில் துணை ராணுவப் ....
ஜம்மு காஷ்மீரில் பயங்கர வாதிகள் தாக்குதலில் 8 துணை ராணுவபடை வீரா்கள் உயிரிழந்தத சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜம்முகாஷ்மீர் மாநிலம் பம்போரே பகுதியில் ....
மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவிவகித்த முப்தி முகமது சயீத் திடீர் உடல் நலக் குறைவால் கடந்த ....
இது வரை பிரதமராக இருந்தவர்களில் ஜம்முகாஷ்மீர் மீது அதிக அக்கறை காட்டியவர் பிரதமர் நரேந்திரமோடி மட்டும் தான் என்று அம்மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீத் பாராட்டினார்.
ஜம்முவில் ....
ஜம்மு-காஷ்மீர் மாநில ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபடும்.இந்த நிதியுதவி மூலம் 2014 வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் பலனடைவர். ....
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டு சாட்டிலைட் துறை முகங்களை அமைக்க மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டிவருகிறது. நேரடியாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிசெய்ய பல வசதிகளை வழங்கும் ....
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத தலைவரை விடுதலைசெய்ய உத்தரவிட்டது குறித்து அம்மாநில அரசு அறிக்கை அளிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் வீடுகளை இழந்த வர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் ....
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தல்முடிவுகள் வெளியாகி ஒரு மாதமான பிறகும், அரசு அமைப்பதில் அங்கு தொடர்ந்து இழுபறிநிலையே நீடிக்கிறது. இந்நிலையில், காஷ்மீரில் ....