ஜார்க்கண்ட்டில் நடந்துமுடிந்த தேர்தலில் பாஜக. மற்றும் ஏ.ஜே.எஸ்.யூ. கட்சிகளின் கூட்டணி 42 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, அங்கு பாஜக. தலைமையிலான ஆட்சி அமைக்கப் பட்டுள்ளது.
.
பாராளுமன்ற தேர்தல்முடிவு எப்படி இருக்கும் என்று மாநில வாரியாக ஐபிஎன். தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது .இதில் பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஓடிசா ....
ஜார்க்கண்ட்டில் பா.ஜ.க அரசுக்கு அளித்துவந்த ஆதரவை சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா வாபஸ்பெற்றதை தொடர்ந்து அங்கு அரசு கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த பட்டுள்ளது. ....
அமைதி, மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பதற்கு ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜுன்முண்டா ....
இந்திய நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் ....
மாவோயிஸ்ட்டு நக்சலைட் தீவிரவாதிகலுக்கு அருந்ததிராய் வெளிப்படையான ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் புவனேஸ்வரத்தில் நடந்த விழாவில் கூறியதாவது; ஜார்க்கண்ட், ஒரிசா, ....