மாவோயிஸ்டுகள் தியாகிகள் என சொல்லலாம்; அருந்ததிராய்

மாவோயிஸ்ட்டு நக்சலைட் தீவிரவாதிகலுக்கு அருந்ததிராய் வெளிப்படையான ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் புவனேஸ்வரத்தில் நடந்த விழாவில் கூறியதாவது;

ஜார்க்கண்ட், ஒரிசா, சதீஷ்கார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் ஏராளமான ஆதிவாசி நிலங்கள் உள்ளன. அவற்றை அரசியல் தலைவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஆதிவாசிகள் நிலத்தை வாரி வழங்குவதால் அவர்களை-எதிர்த்து போராடி வருகின்றார்கள்.

ஆதிவாசிகள் இதன் காரணமாக வசிக்க இடமின்றி தவிக்கிறார்கள். ஆதிவாசிகளுக்கு நஷ்டஈடும் வழங்கவில்லை. வட-மாநிலங்களில் ஆதிவாசிகளுகு சொந்தமான நிலங்களை கார்ப்பரேட் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதை எதிர்த்து மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டுகள் போராடுகிறார்கள்.

அரசியல்வாதிகள் தங்கலது சுயநலனுக்காக பதவியில் உள்ளனர். ஆனால் மாவோயிஸ்டுகள் நாட்டினுடைய முன்னேற்றத்திற்காக போராடும் தியாகிகள் என சொல்லலாம்.

அவர்கள் ஆயுதம்/ஏந்தி போராடுவதை சரி என சொல்லவில்லை. ஆனால் அவர்களுடைய போராட்டம் நியாயமானது என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊழல் பெருகிவிட்டது மற்றும் அரசியல் மிக மட்டமாக ஆகிவிட்டது என்பதற்காக அப்பாவி மக்களை கொல்வது தவறு, மேலும் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டுகளுக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக பேசுவது அதைவிட பெரிய தவறு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...