பாரதியார் எங்கே போனாலும் ராகத்துடன் பாட ஆரம்பித்து விடுவார். ராகம், தாளம், மாறாமல் நல்ல இசை நயத்துடன் பாடுவார்.
ஒருநாள் அவர் தன் மனைவி செல்லம்மாளுடன் கடற்கரைக்குச் சென்றார். ....
புதுவையிலிருந்தபோது பாரதியும், வ.வெ.சு.ஐயரும் ஒரு நாள் பாரதமாதாவுக்கு ஒரு உருவம் தரவேண்டும் என்று எண்ணினார்கள். அப்போது ஓவியக் கலையில் சிறந்ததோர் மேதை பேத்ரீஷ் என்றொருவர் பிரெஞ்சுக் ....
புதுவை இளைஞன் கனகலிங்கம் “ப்ரோக்ரஷ்ஷிவ் யூனியன் கிரிக்கெட் கிளப்”பில் நிர்வாக உறுப்பினர். 1921ல் அதன் ஆண்டு விழாவிற்கு யாரை அழைப்பது என்று உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்தபோது ....
கவிஞர்களுக்கு அரசில் பொறுப்போ, ஆட்சியில் பதவியோ தரக்கூடாது என்று கூறினார் கிரேக்க அறிஞர் ‘ப்ளூடோ’. கவிஞர்கள் உணர்ச்சிவசப் படுபவர்கள், ஆட்சி செய்பவர்களுக்கு நிதானமான சார்பற்ற அணுகுமுறை ....