தமிழகத்தில் எல்லா கட்சிகளும் உள்ளாட்சிதேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத் தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் பாஜக ....
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லியில் இருந்து விமானம்மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறுவாணி தண்ணீரில் கேரளாவுக்கு சிறிதளவு உரிமைகூட கிடையாது. மேற்குதொடர்ச்சி மலையில் ....
மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக சட்டசபை கூட்ட நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புசெய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சுதந்திரதின விழா மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்க ....
முல்லை பெரியாறில் புதிய அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளிக்காது, கடற்படையால் சிறை பிடிக்கப் பட்டிருக்கிற நம்முடைய 100-க்கும் மேற்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்கும் நடவடிக்கையை துரிதப் படுத்த ....
பொதுத்துறை நிறுவன மான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்.) தனது பொன்விழா ஆண்டினை கொண்டாடிவருகிறது. இதன் ஒருஅங்கமாக பொன்விழா ஆண்டு நினைவு தூண் திறப்பு விழா ....
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது: துருக்கியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க உரியநடவடிக்கை எடுக்கப்படும். துருக்கி மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா திரும்பமுடியாமல் தவிக்கும் தமிழர்களை ....
நாகர்கோவிலில் பழுதடைந்த வடசேரி–கோட்டார்சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிகழகம் மற்றும் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையம் ....
மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணைமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ....
உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க தனித்துபோட்டியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நடந்து முடிந்த சட்ட சபை ....
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இரட்டைவேடம் போடுகின்றன, இந்திராகாந்தி பிரதமாராக இருந்தபோது, கச்சத் தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரைவார்த்தது. அப்போது, கூட்டணியில் இருந்த திமுக ....