பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் குறைந்தபட்சம் மதிமுக., சார்பில் ஏழு எம்.பி.,க்கள் வெற்றிபெறுவது உறுதி என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .
.
"தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரண்டு கண்களாக போற்றும் மதிமுக, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை' என்று , தீர்மானித்துள்ளது.மதிமுக.,வுக்கு 12 தொகுதிகளை-மட்டுமே ஒதுக்க இயலும் ....