Popular Tags


திமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;

திமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்; ''திமுக., மீண்டும் ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது,'' என, பிரதமர் மோடி, கோவை பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.   தொடர்ந்து, கோவை, பிரசார கூட்டத்தில், பிரதமர் ....

 

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்வெற்றி பிரதமர் மோடி நன்றி

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்வெற்றி பிரதமர் மோடி நன்றி குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம்தேதி தேர்தல் நடைபெற்றது. ....

 

அநீதி எங்களுக்கு தேவையில்லை

அநீதி எங்களுக்கு தேவையில்லை இத்தனை ஆண்டுகளாக இந்தப்பிராந்தியம் அதன்போக்கில் விடப்பட்டிருந்தது. ஆனால் மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற் படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுவிட்டது. இங்கு உண்மையான மாற்றத்தை ....

 

வேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக பிரதமர் மோடிக்குப் பாராட்டு

வேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக பிரதமர் மோடிக்குப் பாராட்டு வேளாண்துறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்கும், கரோனா வைரஸ்பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி கையாண்டதற்கும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து, பாஜகவின் புதியதேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட ....

 

நரேந்திர மோடி பலதலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர்

நரேந்திர மோடி பலதலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். அவர் பலதலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர். தேசத்தின் பாதுகாவலராகவும், பாமரர்களின் சேவகராகவும் மோடி பணியாற்றிவருகிறார். மத்திய அரசுடனான ....

 

பிரதமரின் உறவே ஆனாலும் இல்லை சலுகை

பிரதமரின் உறவே ஆனாலும் இல்லை சலுகை குஜராத்மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில், போட்டியிட விரும்பி. பிரதமர் மோடியின் சகோதரர்மகள் சோனல் மோடி தாக்கல் செய்த மனுவை,கட்சி தலைவர்களின் உறவிர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற புதியவிதியை ....

 

மாற்றுத்திறனாளி பெண்ணை பாராட்டிய பிரதமர்

மாற்றுத்திறனாளி பெண்ணை பாராட்டிய பிரதமர் ரங்கோலி' ஓவியமாக தனது உருவத்தைவரைந்து அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத்நகரைச் சேர்ந்த, காது கேட்காத, வாய் பேச ....

 

நாட்டில், ஆளில்லா கடவுப்பாதைகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது

நாட்டில், ஆளில்லா கடவுப்பாதைகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு பிராந்தியத்தின் பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தில், சரக்கு ரயில் சேவையை, பிரதமர் மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கிவைத்தார். உ.பி.,யில், மேற்கு ....

 

திமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

திமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? தமிழக அரசின், 67 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா, சென்னையில், நேற்று கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், திட்டபணிகளுக்கு அடிக்கல்நாட்டி, அமித்ஷா ....

 

‘நமது பாதுகாப்புப்படை துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளது

‘நமது பாதுகாப்புப்படை துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளது ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக நடவடிக்கைகளை சீர்குலைக்க திட்டமிடப்பட்டிருந்த ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் சதியை முறியடித்தற்காக, பாதுகாப்புபடைகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில், ‘‘பாகிஸ்தானின் ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...