இந்து தீவிரவாதம் குறித்து பேசிய சுஷில்குமார் ஷிண்டே இந்தியாவின் கவுரவத்தை குலைத்துவிட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும் மவுனம்காப்பது ஏன்? என்பது புரியவில்லை. ....
இந்து பயங்கரவாதம் என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பதவி விலகவேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் அப்படியும் ....
பா. ஜனதா தலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். ராஜ்நாத்சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கட்சிக்கு நன்மைதரும் என ....
பா.ஜ.க தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து நிதின்கட்கரி விலகினார். புதியதலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தற்ப்போது பாஜக தலைவராக நிதின்கட்கரி உள்ளார். கட்சி தலைவருக்கான தேர்தல் இன்று நடக்கவுள்ள ....
உ.பி., முன்னாள் முதல்வரும், பாஜக.,விலிருந்து விலகி ஜன்கிராந்தி என்ற தனி கட்சியை கண்டவருமான கல்யாண் சிங் மீண்டும் பா.ஜனதாவிற்கு திரும்பியிருக்கிறார்.லக்னோவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில், ....
பல்வேறு பெரிய பெரிய ஊழல்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், பிரதமர் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு மன்மோகன் சிங்குக்கு எவ்வித தார்மீக உரிமையும் ....