Popular Tags


தேச பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது

தேச பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது காஷ்மீரில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலைகுறித்து விவாதிக்க நாளை (12-ம் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநிலங் களவையில் நேற்று ....

 

பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்

பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு  கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு  கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்துவருகிறது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதித்துறை அமைச்சர் அருண் ....

 

ஒருமைப்பாட்டைக் காப்போம்

ஒருமைப்பாட்டைக் காப்போம் காஷ்மீரில் இப்போது இயல்பு நிலை திரும்பிவருகிறது. காஷ்மீரில் பிரச்னைகள் ஏற்படுவதற்கு பாகிஸ்தான்தான் முக்கிய காரணம்.  காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையின் பின்னணியிலும் அந்நாட்டின் தூண்டுதல் உள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ....

 

அமர்நாத் யாத்தி ரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

அமர்நாத் யாத்தி ரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு அமர்நாத் யாத்தி ரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று செல்கிறார். ஜம்முகாஷ்மீர் வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை ....

 

நக்சல் அமைப்புகள் விரைவில் வேரறுக்கப் படும்

நக்சல் அமைப்புகள் விரைவில் வேரறுக்கப் படும் நக்சல் அமைப்புகள் விரைவில் வேரறுக்கப் படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். ஜார்க் கண்ட் தலை நகர் ராஞ்சியில் பாதுகாப்புப்படைக்காக கட்டப்பட்ட புதியகட்டடங்களை திறந்து ....

 

ராணுவபடை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது

ராணுவபடை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது ஜம்மு காஷ்மீரில் பயங்கர வாதிகள் தாக்குதலில் 8 துணை ராணுவபடை வீரா்கள் உயிரிழந்தத சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநிலம் பம்போரே பகுதியில் ....

 

மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும்

மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும் மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசு பொறுப்பேற்று ....

 

கடல்சார் பயங்கர வாதம் மிகபெரிய அச்சுறுத்தல்

கடல்சார் பயங்கர வாதம் மிகபெரிய அச்சுறுத்தல் கடல்சார் பயங்கர வாதம் மிகபெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது’’ என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று கடலோர பாதுகாப்பை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆய்வுசெய்தார். ....

 

முதல்-மந்திரி வேட்பாளர் போட்டியில் நான் இல்லை

முதல்-மந்திரி வேட்பாளர் போட்டியில் நான் இல்லை உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளர் போட்டியில் நான் இல்லை’ என உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.   சமீபத்தில் நடந்துமுடிந்த அசாம் சட்டசபை தேர்தலுக்கு முதல்-மந்திரி வேட்பாளரை முதலிலேயே ....

 

உத்தரப் பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிய வில்லை

உத்தரப் பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிய வில்லை மதுராகலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோ ஹாவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ....

 

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...