'என்ஜிஓ., எனப்படும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிகள், தங்களுடைய சொத்துவிபரங்கள் குறித்த தகவலை, வரும், 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் ....
வலுவான லோக் பால் மசோதாவை கொண்டுவர தொடர்ந்துபோராடி வரும் அண்ணா ஹசாரேவுக்குதான், இந்த லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவதற்கான பாராட்டுக்கள் சென்றுசேரும் என மக்களவையில் எதிர்க் கட்சித் ....
பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறிய ஊழலுக்கு எதிரான லோக்பால்மசோதா, மக்களவையிலும் நிறைவேறியது. கடும்கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் , சமாஜ்வாடி கட்சியின் கடும் எதிர்ப்பையும்மீறி மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ....
வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஹசாரேவுக்கு ஆதரவு_தெரிவித்து, டில்லியை சேர்ந்த நீதிபதி ஒருவர் ராம்லீலா ....
மத்திய அரசின் லோக்பால்_மசோதாவுக்கு எதிரான உண்ணாவிரத போராட்ட த்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே டெல்லி போலீசார் அனுமதி தந்துள்ளதால் வருத்தத்தில் இருக்கும் ஹஸாரே, 'எனது ....
கடந்த 1960 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு சில நாடுகள் ஒரு நிர்வாக_முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தின . அந்த முறையானது ஊழல் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் ....
நீண்டகால இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் இன்று காலை தொடங்குகிறது .ஏற்கனவே கடந்த கூட்டதொடர் முழுவதும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக ....
லோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் குழுவில், பொதுமக்கள் சார்பாக இடம் பெற்றுள்ள அன்னாஹசாரே உள்ளிட்ட ஐந்து-பேரும், தங்களது சொத்து விவரங்களை இன்று வெளியிடுகின்றனர் .ஊழலில் ஈடுபடுவோரை ....
ஊழலுக்கு எதிரான லோக்பால்-மசோதாவை கொண்டுவர காந்திய வழியில் சமூகசேவகர் அண்ணா-ஹஸôரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் ....