‘என்ஜிஓ.,க்கள் தங்களுடைய சொத்துவிபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்

'என்ஜிஓ., எனப்படும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிகள், தங்களுடைய சொத்துவிபரங்கள் குறித்த தகவலை, வரும், 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து, 10 லட்சம் ரூபாய் நன்கொடைபெறும் அல்லது ஒருகோடி ரூபாய்க்கு அதிகமாக மத்திய அரசின் நிதி உதவிபெறும் அமைப்புகளும், அதன் நிர்வாகிகளும், சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களின் கீழ், என்ஜிஓ.,க்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும், வரும், 31ம் தேதிக்குள் தங்களுடைய சொத்துவிபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

இதுவரை, ஆண்டு வரவு – செலவு கணக்கை தாக்கல்செய்யாத, 14,222 என்.ஜி.ஓ.,க்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு, மத்திய அரசு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கணக்கின்படி, தற்போது, நாட்டில் மூன்றுலட்சம் என்.ஜி.ஓ.,க்கள் செயல்பட்டு வருகின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...