கோவிட்-19 தடுப்பூசியை குறைந்தவிலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வதே ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய முக்கியபணியாக அமைந்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ....
ஆயுஷ்மான் பாரத்திட்டம் மூலம், நாடுமுழுவதும் மொத்தம் 10.74 கோடி ஏழை குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
ஏழை குடும்பங்களும் உயர்தர மருத்துவ சிகிச்சையை பெறும்நோக்கில் ....
மக்களின் உணவுப்பழக்கத்தை மாற்றவேண்டும் என்பதோ, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்பதோ அரசின் நோக்கமல்ல என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் ....
'விண்வெளித் துறையில் இந்தியா அபரிமிதவளர்ச்சி கண்டுள்ளது,'' என, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
காரைக்குடி செல்லும்வழியில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்செய்தார். 'பா.ஜ., மக்கள் சேவை மையத்தை' ....