பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இந்தசந்திப்பு ஒருமணி நேரம் நீடித்ததாக பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் தேர்தலில் தாம்போட்டியிட விரும்பவில்லை ....
மாநிலங்களவையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப்பேசினார். அப்போது, ஜிஎஸ்டி மசோதாவுக்கு அவர் ஆதரவு ....
சுதந்திரமாக சிந்திப் போரை சோனியா காந்தி விரும்புவதில்லை. அதனால்தான் 1991 ஆம் ஆண்டு பவாருக்கு பதில் நரசிம்மராவ் பிரதமராக்கப் பட்டார் என சரத் பவார் பிறந்தநாளை யொட்டி ....
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சொந்த ஊரில் நேற்று நடந்த விழாக்களில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சரத் பவாருக்கு புகழாரம் சூட்டினார். சரத்பவாரின் சொந்த ....
சாலைவிபத்தில் உயிரிழந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் வாரிசுகள் தேர்தலில் போட்டி யிட்டால் அவர்களுக்கு எதிராக தேசியவாத காங்கிரசின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என ....
காங்கிரஸ் என்ற கப்பல் மூழ்குகிறது. அதனுடைய அரசியல்நண்பர்கள் அனைவரும் காங்கிரஸை தவிக்க விட்டு விட்டுச் சென்றுவிட்டனர்.தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் பாஜக. பிரதமர் வேட்பாளர் ....
பாதுகாப்புவசதிகள் குறைபாட்டால் ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம்கோடி உணவுப்பொருள் வீணாவதாக மத்திய அமைச்சர் சரத்பவார் கூறுவது அவரது இயலாமையை காட்டுகிறது , அவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய ....