தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரியில் புயல், வெள்ளம் இயல்பு வாழ்க்கையை புரட்டிபோட்டு உள்ளது. தென் மாவட்டங்கள் அதிகமாக ....
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் பேச முடிவு செய்துள்ளார். ....
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடியை விமர்சனம்செய்த மக்களவைத் துணைத்தலைவர் மு. தம்பிதுரைக்கு தமிழக பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சனிக்கிழமை வெளியிட்ட ....
தமிழக அரசு பாலாறு பிரச்சினையில் முறையாக கண்காணித்து இருக்கவேண்டும். கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும். அல்லது தடுத்துநிறுத்தும் முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் மெத்தனமாக இருந்துவிட்டது.
16-ந்தேதி டெல்லியில் ....