பாரிஸால் கிழக்கு வங்காளத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் தலைநகரம். விசமத்தனமான வங்கப்பிரிவினை வெளிப்பட்ட நாளில் இருந்தே பாரிஸால் போர்க்களமாக மாறியது. வீதியெங்கும் வந்தே மாதர கோஷம்.
.
1907 சூரத் காங்கிரஸ் மாநாடு INDIAN NATIONAL CONFERENCE , INDIAN NATIONAL CONGRESS என இரண்டாக பிரிந்ததை முந்தைய பதிவுகளில் பார்த்தோம்,
திலகர் தலைமையிலான INDIAN ....
அந்நிய ஆங்கில அரசுக்கு இந்தியர்கள் மனு மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலேயரான ஏ.ஓ.ஹ்யூம் என்பவரால் 1885இல் துவக்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத்தைச் சுதந்திரப் போராட்ட ....
"காலியோ" ,"லாவோ" என்ற பெயருடைய இரண்டு கப்பல்கள் வாங்குவதில் வெற்றிபெற்ற வ.உ.சிதம்பரம்பிள்ளையை தேசியப் பத்திரிகைகள் வானளாவி புகழ்ந்து தள்ளின, என்று எனது முந்தைய பதிவுகளில் பார்த்தோம், ....
சுதேசி ஆண்டாக அனுஷ்டிக்கப்பட்ட 1906-ல் தான் பாரத சுதேசிய இயக்கத்திற்கே சிகரம் வைத்தாற்போன்று தமிழகத்தில் தென்கோடியிலுள்ள தூத்துக்குடியில் சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரம்பிள்ளை தொடங்கினார். அவர் ....
வங்கப் பிரிவினையை எதிர்த்து மக்கள் வங்கம் முழுவதும் போராடினார்கள், பல போராட்ட இயக்கங்கள் தோன்றின, அவற்றில் மிகமிக முக்கியமான இயக்கம் "சுதேசி இயக்கம்". வங்கத்தில் ஜனித்த ....