பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினால் சுட்டுகொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது 3_மனைவிகளையும் , குழந்தைகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் தனது பாதுகாப்பில் வைத்திருந்தது. ....
பின்லேடன் கொல்லப்பட்ட அபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு-செய்ய பாகிஸ்தானின் ஊடக-ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு தடைவிதித்துள்ளது.இந்த தடை உத்தரவு பிபிசி, சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ், அல்-ஜசீரா,என்பிசி நியூஸ், ....