பின்லேடன் கொல்லப்பட்ட அபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு-செய்ய பாகிஸ்தானின் ஊடக-ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு தடைவிதித்துள்ளது.
இந்த தடை உத்தரவு பிபிசி, சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ், அல்-ஜசீரா,என்பிசி நியூஸ், ஸ்கைநியூஸ் மற்றும் வாய்ஸ் ஆஃப்
அமெரிக்கா போன்ற வெளிநாட்டு செய்தித்தொலைக்காட்சிகளுக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது அபோட்டாபாதிலிருந்து வெளியேறுமாறு வெளிநாட்டு-பத்திரிகையாளர்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்..
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.