விண்வெளியில் இருந்தபடியே எதிரிநாட்டு ராணுவ நிலைகள் தகவல்தொடர்பு செயற்கைகோள்கள், வழிகாட்டும் செயற்கைகோள்கள் உள்ளிட்டவை அளிக்கும் ஆயுத உற்பத்தியில் சீனா ஈடுபட்டுவருகிறது. பூமியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மூலம் ....
இந்திய விஞ்ஞானிகள் அறிக்கைபடியும் உலக பத்திரிகைகள் தந்திருக்கும் தரவின்படியுமே எழுதுகின்றோம்
இந்தியா செய்திருக்கும் இந்த செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகனை சோதனைக்கு DRDO 2012லே அனுமதிகேட்டது
ஆனால் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு ....
நாசா, சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இருக்கிறது. 2028ஆம் வருடம் அனுப்ப வேண்டும் என திட்டம் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்க, அமெரிக்க ஜனாதிபதி, 2024ஆம் ஆண்டே ....
உலகளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கு இணையாக இந்தியா இணைந்ததன் மூலம் அவர்களுக்கு இணையாக பாதுகாப்புத் துறையில் வளர்ந்துள்ளோம் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி ....
மக்களின் ஆதரவு இல்லாமல் நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால், வளர்ச்சி பணிகளைச் செய்யமுடியாது. வரும் மக்களவை தேர்தலில் பாஜக தொண்டர்களின் ஆதரவு, ....
நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அறிவுசார் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், பல்வேறு செயற்கைகோள்கள் ஏவப்படுகின்றன. அப்படி நம் நாட்டின் சார்பில் ஏவப்பட்ட செயற்கைகோள்களை திசைதிருப்பும் அல்லது தாக்கிஅழிக்கும் பிற நாட்டு ....
விண்ணில் செயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தும் ‘மிஷன்சக்தி’ என்ற சோதனை முயற்சியை வெற்றிகரமாக இந்தியா இன்று செய்து முடித்துள்ளது. இது குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். அவர், “இந்திய ....
ஏவுகணை எதிர்த்தாக்குதல்களை சமாளிக்கும் திறன்உடைய ASAT இன்ரு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் நரேந்திரமோடி இன்று அறிவித்தார். மேலும், சர்வதேச அளவில் இம்முயற்சி எந்தவொரு ....