கடந்த பல வருடங்களாக ராஜ்ய சபாவில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்திவந்தது. பாஜகவின் பலம் மிகவும்குறைந்து இருந்ததால், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதில் கூட்டணி கட்சிகளை நம்பியே இருக்கவேண்டிய ....
பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் மூத்தவழக்கறிஞரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்ஜெத்மலானி. இவர் கடந்த மாதம் 8-ம் தேதி காலமானார்.
இதையடுத்து, பீகாரில் காலியாக உள்ள ராஜ்யசபா ....
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப்பிரிவில், 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில்,பொதுப் பிரிவில், 10 சதவீத இட ....
ராஜ்ய சபாவில் பதவிக் காலம் முடிந்த எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசாரவிழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர், ஓய்வு பெறும் எம்.பி.,க்கள் நாட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்கள் ....
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, எனக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி. ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன். ராஜ்ய சபா ....
ராஜ்ய சபாவின் 65 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பிஜேபி தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. இதுவரை ராஜ்ய சபாவில் தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்து வந்த காங்கிரஸ் ....
திருமணத்திற்கு பிறகு மனைவியை பலாத்காரம்செய்வதை தடுக்க முடியாது,என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்கள் மீதான திருமணத்திற்கு பிறகான குடும்ப வன்முறை மற்றும் திருமணத்திற்கான பிறகான பலாத் காரத்தை ....