Popular Tags


கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூலம் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூலம் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வருவதற்குமுன்பு, பிரதமர் நரேந்திர மோடி கடுமையான சவால்களை எதிர்கொண்டார், இது அவரது பதவிக்காலத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களில் மிகப்பெரியது. அரசாங்க எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்கள் ....

 

ரஷ்ய சீன உறவில் விரிசல்?

ரஷ்ய சீன உறவில் விரிசல்? கொரோனா பரவல் உலகம் முழுக்க வேகம் எடுத்துள்ள நிலையில் தற்போது, சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது.ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் ....

 

இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு

இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு கொரோனா பிரச்னையால், பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை, அவர்களது சொந்தமாநிலங்களுக்கு அழைத்துச்செல்ல, நேற்று வரை, 171 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில்வே செய்திதொடர்பாளர் ....

 

சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்கு வரத்து

சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்கு வரத்து கொரோனா வைரஸுக்கு எதிரான ஊரடங்கு மார்ச் 25 ம் தேதி அறிவிக்க பட்டதிலிருந்து பொது போக்குவரத்து முழுவதும் நிறுத்தபட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பசுமைமண்டலங்களில், அரசாங்கம் ஏற்கனவே ....

 

மதுவில்லா தமிழகத்தை முன்னெடுப்போம்

மதுவில்லா தமிழகத்தை முன்னெடுப்போம் இப்போது நாம் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவல் எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்று தெரியாத கண்ணாமூச்சி ஆட்டத்தில் நாமும் ....

 

எதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ்த்தப் படுகிறார்கள்

எதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ்த்தப் படுகிறார்கள் மும்பையில் கடற்படைவீரர்கள் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்ற தகவல் வெளியாகி நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு ....

 

நண்பர்களே நாங்கள் வீரர்கள் இல்லை

நண்பர்களே நாங்கள் வீரர்கள் இல்லை சென்னையில் கொரோனா தொற்றுக்கு முதன் முதலாக டாக்டர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரதுஉடலை சென்னையில் உள்ள சுடுகாட்டில் தகனம்செய்ய சென்றபோது அங்கு மக்கள் திரண்டிருந்து தகனம்செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்கள். டாக்டரின் ....

 

ஊரடங்கு தளர்வு வழிமுறைகள்

ஊரடங்கு தளர்வு வழிமுறைகள் ஊரடங்கு மே 3ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை மற்றும் 20 ம் தேதிக்கு பின்னர் சிலதளர்வுகளுக்கான வழிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா ....

 

கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியா தகர்த்துள்ளது

கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியா தகர்த்துள்ளது 21 நாள் ஊரடங்கு உத்தரவு இன்றோடு முடிவடைய உள்ளநிலையில், பிரதமர் நரேந்திரமோடி பொது மக்களிடையே உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியது பின்வருமாறு:- “கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவானபோரை ....

 

ஒரு மாதத்திற்கு பிறகு.. மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் அலுவலகம் வருகை.. கலகலக்கும் டெல்லி

ஒரு மாதத்திற்கு பிறகு.. மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் அலுவலகம் வருகை.. கலகலக்கும் டெல்லி சுமார் ஒருமாதம் கழித்து மத்திய அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வந்துபணியாற்ற தொடங்கியுள்ளனர். அரசு கார்வசதிகள் கொண்ட அதிகாரிகளும் பணிக்கு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து அனைவரும் வீட்டில்இருந்து ....

 

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...