''நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் நீதிகிடைப்பதை உறுதிசெய்வதே, அரசின் முக்கிய கடமை. அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான நம்பிக்கை ஆகியவையே, இதன் அடிப்படை,''
நாட்டை ஆளும் அரசுக்கு, ....
இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப் படுவதால் நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடுமுழுவதிலும் ....
தஞ்சை பெரியகோவிலில் நாளை (பிப்.5), கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேக விழா, 23 ஆண்டுகளுக்குபின், நாளை நடைபெறுகிறது. ....
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பதினாறாம் நூற்றாண்டின் சத்ரபதி சிவாஜியா என்றால் நிச்சயமாக இருக்க முடியாது, யாரும் யாருமாக முற்றிலும் ஆகிவிட முடியாது. ஆனால் இருபத்தி ஒன்றாம் ....
மகாரஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது பாஜக.,வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகவும், அமித் ஷாவின் ராஜ தந்திரத்துக்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகவும் காட்ட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளின், பொது ஊடகங்களின் ....
தனி நபர்மசோதா தாக்கலாகிறது.இது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்தமசோதா."இதர மதங்கள் தன்னிச்சையாக செயல்படும் போது இந்துமதம் மட்டும் அரசு பிடியில் அல்லல் படுவது ....
மஹாராஷ்டிர அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் துரோக அரசியலுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. அங்கு . பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக பா..ஜ.,வின் ....
நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி, 13 லட்சத்து 60 ஆயிரத்து 16 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றுள்ளார் இதன்படி கோத்தபயா இலங்கையின் ....
ரபேல் போர்விமான ஒப்பந்த முறைகேடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி வழங்கிய தீர்ப்பில். ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும், ....
* வரலாறு மதம் சட்டம் என பலவற்றை அயோத்தி வழக்கு கடந்தது
* ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கை தடுப்பதாக இருக்கக்கூடாது
* இறை நம்பிக்கைக்குள் செல்வது ....