கொலை, கற்பழிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற பிரேமானந்தா விற்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட்டுள்ளார். பல் நோய்கள் இருப்பதால் ....
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான் ஊழல புகாரில் ராசா மீது நடவடிக்கையை மேற்கொள்ள காங்கிரஸ் பின்வாங்குவதாகவே தெரிகிறது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய தலைமைக்கணக்கு தணிக்கையாளர் அறிவித்துள்ள ....
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக 1.50 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் மத்திய ....
தமிழகத்தில் சட்ட- ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. 5ந்து ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் இருந்தது போல கொலை, ஆள் கடத்தல், பாலியல் பலாத்காரம், கொள்ளை சம்பவங்கள் பெருகி ....
என்கவுன்டரில் கொல்லப்பட்ட வேன்டிரைவர் மோகன் ராஜ் உடல் பிரேதபரிசோதனைக்கு பின் அவரது தந்தையிடம் ஒப்படைக்கபட்டது. 36 மணி நேரத்துக்கு பின் உடல்தகனம் செய்யப்பட்டது. பிரேதபரிசோதனை முடிந்த ....
கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகலை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து பிறகு வாய்க் காலில் தள்ளி ஈவு இரக்கம்மின்றி கொன்ற கொடூரகொலைகாரன் மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் ....
இரண்டு நாட்களாக மதுரையல் முகாமிட்டு, மாவட்டவாரியாக நிர்வாகிகளை சந்தித்து கூட்டணிக்குறித்து கேட்டறிந்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த முக்கியநிர்வாகிகள், தொண்டர்களிடம் ....
இளைஞர் காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியிலிருந்து சேலம் ஆத்தூர்வழியாக சென்னை வரை நடைபயணம் மேற்கெண்டுள்ளனர்.நடைபயணக்குழுவினர் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை பகுதியில் வந்து கொண்டிருந்தனர். நடை பயண ....
மாணவர்கள் பெரிதாக கனவு காண-வேண்டும். மேலும் கனவை நனவாக்க மிக கடுமையாக உழைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ....