மாணவர்கள் பெரிதாக கனவு காண-வேண்டும். மேலும் கனவை நனவாக்க மிக கடுமையாக உழைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஹத்ராசில் நடந்த பள்ளி விழாவில் மாணவர்களிடையே பேசிய அவர், மாணவர்களின் கனவு மிக பெரியதாக இருக்க வேண்டும். மேலும் அவற்றை நனவாக்க மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்காக என்னால் முடியும். நம்மால் முடியும். இந்தியாவால் முடியும் என்கிற மந்திரத்தை சொல்லி கொண்டே இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.