என்கவுன்டரில் கொல்லப்பட்ட வேன்டிரைவர் மோகன் ராஜ் உடல் பிரேதபரிசோதனைக்கு பின் அவரது தந்தையிடம் ஒப்படைக்கபட்டது. 36 மணி நேரத்துக்கு பின் உடல்தகனம் செய்யப்பட்டது.
பிரேதபரிசோதனை முடிந்த பின் மோகன்ராஜின் உடலை அவரது தந்தை ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அப்போழுது ராதா கிருஷ்ணன், மோகன்ராஜின் மனைவி ஆரோக்கிய மேரி மற்றும் மாமியார் ஆகியோர் இருந்தனர். இதனை அடுத்து மோகன்ராஜின் உடலை ஆம்புலன்சில் எடுத்துசென்று போலீஸ் உதவியுடன் கோவை பாப்பநாயக்கன் பாளையம் சுடுகாட்டில் மாலை 5 மணிக்கு தகனம் செய்தனர்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.