சர்வதேச அணுசக்தி முகமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது ,சர்வதேச அணுசக்தி முகமை அனுப்பிய அந்த ....
வரலாறு காணாத மிக பயங்கர பூகம்பத்தின் காரணமாக ஜப்பானில் சென்டாய் நகரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது . சென்டாய் நகரம் ஜப்பானின் முக்கிய துறைமுக நகரமாகும், ....
ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு அபாயஅளவை எட்டி இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது .அணுமின் நிலையத்தின் 3வது வெடிப்பு ஏற்பட்டதன காரணமாக ஒரு அணு ....
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்க ராணு வத்தை கடாபி ஏவி விட்டுள்ளார். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பொது மக்களை ....
ஜப்பானில் சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டலாம் என்று அஞ்சபடுகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்ப்பட்ட சுனாமியில் ஒரு துறைமுக நகரமே அழிந்து ....
நியூசிலாந்தில் சென்ற மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தை விட ஜப்பானில் ஏற்பட்டபூகம்பம் 8 ஆயிரம்-மடங்கு சக்தி வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே தான் ....
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் மலை மீது உள்ள துர்கை கோயில் உட்பட பல இந்து கோயில்கள் கிரானைட் சுரங்கத்துக்காக இடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தார்பர்கார் மாவட்டத்தில் உள்ள நாகர்பர்கார் ....