நியூசிலாந்தில் சென்ற மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தை விட ஜப்பானில் ஏற்பட்டபூகம்பம் 8 ஆயிரம்-மடங்கு சக்தி வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே தான் இவ்வளவு பெரிய பேரழிவு உருவாகி உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர் . ஜப்பானை எத்தனையோ
முறை சுனாமி தாக்கி உள்ளது . ஆனால் இதுதான் மிகப்பெரிய சுனாமி தாக்குதல் ஆகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.