முற்றிலும் பாதிப்படைந்துள்ள ஜப்பானின் சென்டாய் நகரம்

வரலாறு காணாத மிக பயங்கர பூகம்பத்தின் காரணமாக ஜப்பானில் சென்டாய் நகரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது . சென்டாய் நகரம் ஜப்பானின் முக்கிய துறைமுக நகரமாகும், இங்கு 10லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வசித்து வந்தனர். இந்த பூகம்பம் மற்றும் சுனாமியில் எத்தனை பேர் உயிர் பிழைத்து இருப்பார்கள் என்று தெளிவாக கணக்கிட இயலவில்லை

இந்த பயங்கர சுனாமியால் உருவான பேரலையில் இந்த நகரமே சூறையாடப்பட்டது. கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் கடல்நீரில் அடித்து செல்லபட்டன. கடல் நீர் 10 கி.மீ. தூரம் வரை நகருக்குள் வந்து மிக பெரும் அழிவை ஏற்படுத்தி உள்ளது. கடலில் ஏராளமான உடல்கள் மிதக்கின்றன. குடிநீர், உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சென்டாய் நகரம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...