ஜப்பானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டலாம்

ஜப்பானில் சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டலாம் என்று அஞ்சபடுகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்ப்பட்ட சுனாமியில் ஒரு துறைமுக நகரமே அழிந்து விட்டது என்றும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்றும் ஜப்பானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் மினாமிசன்ரி என்ற ஒரு துறைமுக நகரம்முழுவதும் அடியோடு அழிந்து விட்டதாகவும் . இங்கு மட்டும் 10ஆயிரம் பேர் வரை காணவில்லை என்றும் . இவர்களது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை என்று இங்குள்ள தேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...