பிகாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு என்னும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 42 மையங்களில் பலத்த ....
பாஜக தேசிய தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார் ஒரு மாதத்துக்குள் கர்நாடகாவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது ....
மாவோயிஸ்ட்டு நக்சலைட் தீவிரவாதிகலுக்கு அருந்ததிராய் வெளிப்படையான ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் புவனேஸ்வரத்தில் நடந்த விழாவில் கூறியதாவது; ஜார்க்கண்ட், ஒரிசா, ....
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு/ ஆணையராக பி.ஜெ.தாமஸ் நியமிக்கப்பட்ததர்க்கு சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் உயர்அதிகாரியாக இருந்த-போது ....
அருந்ததி ராய் புவனேஸ்வரத்தில் ஒருகூட்டத்தில் கலந்து கொள்வதற்க்காக வந்தார் அவரை எதிர்த்து அங்குகூடியிருந்த ஏராளமான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதிலபாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் ....
பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாரதிய ஜனதா தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. நிதிஷ்குமார் தலைமையிலான ....
பீகார், ஒளரங்காபாத்-மாவட்டம் பச்சோக்கர் கிராமத்தில் பலத்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உள்பட 7 -பேர் உயிரிழந்துள்ளனர் . 12 பேர் ....
ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாக்ஷி டி,வி சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நேரடியாக விமர்சித்துச் செய்திவெளியிட்டதால் காங்கிரஸார் கொதிப்படைந்து உள்ளனர். சாக்ஷி டி.வி ....
டி.வி. நிகழ்ச்சியை ஆபாசமாகதொகுத்து வழங்கியதாக கூறி இந்தி நடிகர் சல்மான்கான் மீது உத்தரபிரதேசத்தில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பிக்பாஸ் என்கிற டி.வி ....