இந்நாட்டு மக்களுக்கு மட்டுமே தலை வணங் குவேன்; மம்தா பானர்ஜி

இந்நாட்டு மக்களுக்கு மட்டுமே தலை வணங் குவேன்;  மம்தா பானர்ஜி  இந்நாட்டு மக்களுக்கு மட்டுமே, தலை வணங் குவேன்; என்னால், கடிக்க முடியா விட்டால், சீறுவேன். ; கர்வமுடன் செயல்படும் ஆட்சியாளர்களுக்கு, ஒரு போதும், தலை வணங்கமாட்டேன்,” என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; அதிகாரத்தின் மூலம் எங்களை யாரும் மிரட்டமுடியாது; ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரத்துக்கு, ஒரு போதும் பயப்பட மாட்டேன். இந்நாட்டு மக்களுக்கு மட்டுமே, தலை வணங் குவேன்; என்னால், கடிக்க முடியா விட்டால், சீறுவேன். மக்களின் உரி மைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது, சீறி எழுவேன். எங்களை பார்த்து, கிண்டல் செய்தால், உரத்த குரலில், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

மக்கள்தான், ஜனநாயகத்தின் மிகப்பெரிய சொத்து; இதை, தற்போது மேற்குவங்க மக்கள் உணர்ந் துள்ளனர். விரைவில், நாட்டில் இருக்கும் அனைத்து மக்களும், இதை உணரும்நேரம் வரும் என்று மம்தா தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.