அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ....
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு உருவான கலவரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு தொடர்பு இருப்பதாக கருத்துதெரிவித்து ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். ....
பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி மிகவும் மோசமான ஆட்சி என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி அறிவித்துள்ளார் .மேற்கு வங்கத்தில் வியாழகிழமை நடைபெற்ற ....
புட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல், உயர்மருத்துவ கழக மருத்துவமனை இயக்குனர் சபையா அறிவித்துள்ளார் .இன்று வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் ....
குஜராத் மாநிலத்தில் முதல் முதலாக உள்ளாட்சித்தேர்தலில் ஆன்லைன் மூலமாக வாக்களிக்கும் முறை பரிசோதனை முறையில் அறிமுகபடுத்தப்பட்டு அதில் கனிசமான வெற்றியும் கிடைத்துள்ளது.குஜராத்தில் இருக்கும் மாநகராட்சிகளில் மிகசிறிய ....
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட , பதினெட்டாவது பிஎஸ்எல்வி., ராக்கெட், வெற்றிகரமாக இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது.ஆந்திர மாநிலம்த்தின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ....
லோக்பால் மசோதாவை தடுத்து நிறுத்த சில காங்கிரஸ் தலைவர்கள அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக சோனியா காந்தியிடம் சமூகசேவகர் அண்ணா ஹஸாரே புகார் கூறியுள்ளார் ....
ஊழலை ஒழிப்பதற்கு நான் விரும்புகிறேன்; அதேநேரத்தில் ஹீரோ ஆக விரும்பவில்லை,'' என்று , ராகுல் தெரிவித்ததற்கு, நரேந்திரமோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.சுப்ரீம்கோர்ட் முன்னாள்-நீதிபதி கிருஷ்ணய்யர், காங்கிரஸ் ....
லோக்பால் சட்டவரைவை உருவாக்கும் கூட்டுகுழுவில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறுவது தொடர்பாக வழக்குரைஞர்குழு வழக்கு தொடர்ந்துள்ளது .எம்எல்.சர்மா உள்ளிட்ட சிலர் அடங்கியகுழு உச்சநீதிமன்றத்தில் .
மேற்குவங்கத்திலும் தமிழகத்தை போன்று மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர் . தமிழக வாக்காளர்களிடம் காணப்பட்ட ஆர்வத்தை மேற்குவங்கத்திலும் காண-முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்ட தேர்தலில் ....