அசாமில் நேற்று நடைபெற்ற கடைசிகட்ட தேர்தலில், 65சதவீத மக்கள் வாக்களித்தனர் .இரண்டு கட்டமாக அசாமில் சட்டசபைதேர்தல் நடைபெற்றது. கடந்த 4ம்-தேதி, 62 தொகுதிகளில் முதல்கட்ட ....
தொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்; லோக்பால் மசோதாவின் மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை கிடையாது என்று தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. ....
மும்பை, டில்லி, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 38 இந்திய நகரங்களில் நிலநடுக்கம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி கழகம் எச்சரித்துள்ளது.இந்தியாவில் ....
நாடு முழுவதும் உருவான அபார ஆதரவைக் கண்டு மத்திய அரசு அன்னா ஹசாரேயின் நியாயமான, அர்த்தமுள்ள கோரிக்கைக்கு தானாக பணிந்தது. அவரது அனைத்து கோரிக்கையையும் ஏற்று ....
தனது கோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று , ஹசாரே அறிவித்துள்ளார்.கடந்த 42ஆண்டுகளாக லோக்பால் மசோதாவை-நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகின்றனர். லோக்பால் மசோதாவை ....
அசாம் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிடுகிறது. வாக்காளர்களை கவர்வதற்காக. கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, அகில-இந்திய தலைவர் நிதின் கட்காரி, எதிர் ....
ஸ்பெக்ட்ரம் ஊழலில் யுனிடெக்-நிறுவனம் 2,342 கோடி ரூ-அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளதாக சிறப்புக் கோர்ட்டில் தாக்கல் செய்துயிருக்கும் குற்றபத்திரிகையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.80ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் ....
உடல் நலம் சரியில்லாததால் சாய்பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார், இந்நிலையில் அவர் நலமாக உள்ளார் என சாய்பாபா அறக்கட்டளை அறிவித்துள்ளது.சாய்பாபாவுக்கு சிகிச்சை தந்த டாக்டர் சஃபையா வெளியிட்ட ....
கருணாநிதியின் பேரனும் சன் டி.வி. குழும தலைவருமான கலாநிதி மாறன் இந்திய-பணக்காரர்கள் வரிசையில் 16 ,வது இடத்திலும், உலக பணக்காரர்கள் வரிசையில் 310வது இடத்திலும் உள்ளார்,இது தொடர்பாக ....