ஸ்பெக்ட்ரம் ஊழலில் யுனிடெக்-நிறுவனம் 2,342 கோடி ரூ-அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளதாக சிறப்புக் கோர்ட்டில் தாக்கல் செய்துயிருக்கும் குற்றபத்திரிகையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
80ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் அது தெரிவித்திருப்பதாவது, எட்டு நிறுவனங்களை-
ஒருங்கிணைத்து யுனிடெக் என்கிற பெயரில் இயங்கும் நார்வேநாட்டின் “டெலிநார்’ என்ற நிறுவனத்துடன்-இணைந்து “யுனிநார்’ என்கிற பெயரில் வர்த்தகத்தை நடத்தியது. ஸ்பெக்ட்ரம்ஊழலில் “யுனிடெக் ஒயர்லெஸ்’ நிறுவனம் 2342 கோடி ரூபாய் பலன் அடைந்ததாக தெரிவித்துள்ளது.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.