அன்னா ஹசாரேவின் அர்த்தமுள்ள கோரிக்கைக்கு மத்திய அரசு தானாக பணிந்தது

நாடு முழுவதும் உருவான அபார ஆதரவைக் கண்டு மத்திய அரசு அன்னா ஹசாரேயின் நியாயமான, அர்த்தமுள்ள கோரிக்கைக்கு தானாக பணிந்தது. அவரது அனைத்து கோரிக்கையையும் ஏற்று புதிய அறிவிப்பு வெளியிட்டதையடுத்து 5நாள் தொடர்ந்திருந்த சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் அன்னா ஹசாரே. லோக்பால் மசோதாவை பற்றி பெரும் விழிப்புணர்வை உருவாக்கி மக்கள் மத்தியில் நீங்காத உயர்ந்தஇடத்தை பிடித்தார் ஹசாரே.

இந்த போராட்டம் நம்மக்களுக்கானது என்றும் இந்த போராட்டம் இன்னும் முடியவில்லை., இது ஒரு தொடக்கம்தான் , இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் , மக்களினுடைய ஒருமித்த ஆதரவு மற்றும் தியாகத்திற்கு கிடைத்தவெற்றி என இன்றைய-போராட்டத்தை முடித்துக்கொண்ட ஹசாரே தெரிவித்தார் . ஐந்து நாட்களில் மத்திய அரசையே ஆட்டிப்படைத்தவர் இது தனது வெற்றி அல்ல என்று பணிவாக கூறி மேலும் தனதுசெல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்திக்கொண்டார்.

முன்னதாக மத்தியஅரசின் லோக்பால் தொடர்பான அறிவிக்கை-நகல் அவரிடம் தரப்பட்டது . இதனை தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...