உலகசுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்தியசுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை மந்திரி ஹர்ஷ்வர்த்தன் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ..நா.வின் உலகசுகாதார அமைப்பின் இரண்டு நாள் ....
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உலகளவில் கொரோனாவுக்கு சுமார் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர் பலியாகிஉள்ளனர். இது, ஒருலட்சம் ....
'ஆயுஷ்மான் பாரத்திட்டத்தால் பயனடைந்த வர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார். மேலும் இது பலரதுவாழ்க்கையில் நம்பிக்கை ஓளியூட்டிள்ளது என்று ....
கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வருவதற்குமுன்பு, பிரதமர் நரேந்திர மோடி கடுமையான சவால்களை எதிர்கொண்டார், இது அவரது பதவிக்காலத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களில் மிகப்பெரியது. அரசாங்க எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்கள் ....
விடுதலை சிறுத்தைகள் கட்சிநிறுவனர் திருமாவளவன் குறித்து ஒரு கார்ட்டூன் இரண்டு தினங்களுக்கு முன்பு வர்மா கார்ட்டூனிஸ்ட் வரைந்திருந்தார். அந்தகார்ட்டூன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் வைரல் ஆனது. ....
பட்டியலின மக்களை தயாநிதி மாறன் இழிவு செய்து பேசியதைக் கண்டிக்காமல் வருடிக் கொடுத்த திருமாவளவனை வர்மா என்பவர் கார்டடுன் வரைந்து கிண்டல் செய்தார்.
இதையடுத்து விசிகவினர் வழக்கம்போல அவர் ....
தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம்பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன்.
-கlனிமொழி திமுக
கனிமொழி அவர்களே. தரத்தைபற்றி உங்கள் குடும்பம் பேச கூடாது
உங்கள் அப்பா. ....
பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் இந்தியாவை தன்னிறைவுகொண்ட நாடாக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்தாா்.
இதுகுறித்து சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது: மத்திய ....
8.11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.16,294 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஜந்தன்கணக்கு மூலம் மக்களுக்கு நேரடியாக பண உதவி கிடைப்பது உறுதி செய்யபட்டுள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்கு ....
மாநிலங்கள் கடன்பெறும் வரம்பு அதிகரிப்பு, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி, புதிய திவால்சட்ட நடவடிக்கைகள் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு, அத்தியாவசியம் அல்லாத பொதுத்துறை நிறுவனங்களை ....