ஒரு குறிப்பிட்ட மக்கள் மீது மட்டும் தாக்குதல் நடந்து வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தவித வித்தியாசமும் இன்றி படுகொலை செய்யப்பட்டனர். சொல்ல முடியாத அளவுக்கு ....
பாரதத்திற்கு இவை எல்லாம் வேண்டும்!
*இயற்கை விவசாயம் செய்யும் உழவர்கள்.
*இலவசங்களை காட்டி ஓட்டு வாங்காத கட்சிகள்.
*இலவசங்களை காட்டினாலும் ஏமாறாத மக்கள்.
*காலாவதி ஆனா மருந்துகள் விற்காத கம்பெனிகள்.
.
முஸ்லிம் மௌல்விக்களும், கிறிஸ்துவப் பாதிரிகளும் மனித உரிமைகளை மீறி, அடிப்படை வாதத்தை ஊக்குவிக்கும் போது, போலி மதசார்பின்மை வாதிகள் அந்த செயல்களைக் கண்டும் காணமல், கண்ணை மூடிக்கொண்டு ....
ஆனந்தவர்மன் என்றொரு அரசன் நல்லாட்சி புரிந்து வந்தான் அவனது அந்தபுர வாயில் காப்போனாக வீரபாகு என்றொரு காவலாளி இருந்தான்.
ஒரு நாள் இரவுக் காவல் சமயத்தில் ஒரு பெண்மணியின் ....
ஹரி ! உன்னுடைய உறவினர்கள் எல்லோரும் ராணுவத்தில் இருக்கிறார்கள். நானோ ராணுவத்தில் சுபேதாரராக இருக்கிறோன். எனவே அதை விடுத்து, உன்னை நிறைய படிக்க வைத்து, பெரிய அதிகாரியாகி, ....
இந்தியாவுக்கு சுதந்திரம் உறுதியானவுடன், இந்திய ராணுவ தலைமை தளபதியை தேர்வுசெய்வதற்காக நேரு தலைமையிலான கூட்டம் நடந்தது .
நீண்ட ஆலோசனைக்கு பிறகு ,நேரு சொன்னார்:
.
இது 1971-ல் நடந்த பிரமிக்கத்தக்க மற்றும் உணர்ச்சிகரமாக உள்ள உண்மைக்கதை.
பாகிஸ்தான் பல வருடங்களுக்கு நம் எல்லையில் ஆக்ரமித்து, கொடுஞ்செயல்கள் புரிந்த அநியாயத்திற்கு பதிலடி போல, கிழக்கு வங்காள ....
1931 மார்ச் 23 ஆம் தேதியன்ற காந்திஜி டெல்லியில் உள்ள டாக்டர் எம்.ஏ. அன்சாரியின் வீட்டில் தங்கியிருந்தார். அன்று அர் மௌன விரதம். அப்போது மதன்மோகன் மாளவியாவும், ....