இந்தியாவுக்கு சுதந்திரம் உறுதியானவுடன், இந்திய ராணுவ தலைமை தளபதியை தேர்வுசெய்வதற்காக நேரு தலைமையிலான கூட்டம் நடந்தது .
நீண்ட ஆலோசனைக்கு பிறகு ,நேரு சொன்னார்:
"ஆங்கிலேயே அதிகாரி ஒருவரிடமே இந்திய ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ஒப்படைத்து விடுவோம். ஏனெனில்
நம்மவர்களுக்கு ராணுவத்தை நடத்திசெல்வதற்கு போதுமான அனுபவம் இல்லை என்றார் .கூட்டத்திற்குவந்த அனைவரும் இந்த கருத்தை ஏற்று கொண்டனர்.
ஆனால் ஒரு ராணுவ அதிகாரிமட்டும், ஐயா ஒரு_வேண்டுகோள் என்று நேருவிடம் கூறிவிட்டு,
"இந்தநாட்டை நல்ல முறையில் ஆட்சிநிர்வாகம் செய்வதற்குகூட நம்மவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லை. எனவே நம் இந்தியாவின் முதல்பிரதமராக ஒரு ஆங்கிலேயரை நியமித்து விடலாமா?" என்று உறுதியான குரலில்கேட்டார்.
கூட்டத்தில் அமைதியும் அதிர்ச்சியும் நிலவியது.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.