நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த அரசை நினைத்து விட்டால்

இங்கிலாந்தில் இருந்து,,

கிழக்கிந்திய கம்பெனி இப்படிதான் வியாபாரத்திற்காக வந்து,,

பிறகு நாட்டையே பிடித்தார்கள்..

அதையே திரும்பவும்,,

நம் மத்திய அரசு செய்கிறது,,,

கொஞ்சம் கூட தைரியம் இல்லாத அரசு ,,

கடந்த 60 ஆண்டுகளில் இந்த அரசுதான்,,

அமெரிக்க கம்பெனிகளுக்கும் பயம்,,

தம்மாதுண்டு இலங்கை இனவெறி அரசுக்கும் பயம்,,

சீனாவிற்கும் பயம்,,

பக்கத்திலிருக்கும் பாகிஸ்தானுக்கும் பயம்,,

வங்கதேசத்திற்கும் பயம்,,

ஒரு வல்லரசாக இருந்து அக்கம் பக்கம் உள்ள நாடுகளை..

தன் கைக்குள் வைக்க தெரியாத ஒரே நாடு இப்போதைக்கு நம் நாடுதான்,,

வீர சிவாஜியும்,, வீர பாரதியும்,,

பகத் சிங்கும்,, பெரியாரும்,,

நேதாஜி சுபாஷ் சந்திர போசும் ,,

வாழ்ந்த இந்த திருநாட்டில்,,,

தைரியமற்ற கோழைத்தனமான அரசு ஆண்டுகொண்டு இருக்கிறது,,

இப்போது…

நெஞ்சு பொறுக்குதில்லையே ,,

இந்த அரசை நினைத்து விட்டால்..

சில்லறை வணிகத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவன முதலீட்டை எதிர்க்கும் ,, அதே வேளையில்..

இங்குள்ள சில்லறை வணிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

அரசுக்கு சரியான வருமான வரி கட்டவும்,,

தயவு செய்து வாடிக்கையாளர் மனம் நோகும்படி நடக்க வேண்டாம்…

 

நன்றி Aravind Ramaswamy

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...