1966ல் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த நேரம். சென்னையில் அவருடைய இல்லத்தில் அவரைச் சந்திக்க 18 வயதான பேரன் கனவேல் வந்தான். கனகவேல் ....
ஏழாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கிலேயன் இந்த தேசத்தின் நாடி நரம்பை அறிய முற்ப்பட்டான்.கடந்த காலத்தில் மொகலாய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள்தான் இந்த மக்கள்.எனவே நமது ....
இன்றைக்கு மக்களாட்சியைப் பற்றியும் அதன் உட்கூறுகளைப் பற்றியும் பரக்கப் பேசுகிறோம். ஆனால் இன்றைக்கும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் மக்களாட்சி நிலவுகிறதென்று சொல்ல முடியாது. இஸ்லாமிய நாடுகள் சிலவற்றிலும் ....
இப்படி நமது சுதந்திர போராட்ட முன்னனி வீரர்கள் மக்களுக்கு தெரிவித்த நப்பிக்கை தகர்ந்தது எப்படி?
இதற்க்கு நாம் கொஞ்சம் வரலாற்றுக்குள் திரும்பி போக வேண்டும்.போவோம் கி.மு.327 க்கு....
நமது நாட்டின் ....
ஒரு தேசம் தனது கடந்த கால வரலாற்றில் இருந்து படிப்பினை கற்றுக்கொள்ள வேண்டும்.ஏனெனில் கடந்த கால அனுபவம்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
கடந்த கால அனுபவம் நமக்கு சொல்வது என்ன ....
உலகத்தில் ஏதாவது ஒரு நாடு தன்னை சுதந்திரம்மாக வைத்துக்கொள்ள தொடர்ந்து அந்நியரை எதிர்த்து பல ஆயிரம் ஆண்டுகள் போராடியது என்றால் அது நம் தாய் திரு நாடு ....
கடந்த 1960 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு சில நாடுகள் ஒரு நிர்வாக_முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தின . அந்த முறையானது ஊழல் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் ....
போஜராஜாவின் அரண்மனையில் இருந்த "காளிதாசன்", சிறந்த கவிஞன் மட்டுமல்ல சாதுர்யம் மிக்க பேச்சாற்றல் கொண்டவன். எதிர் அணியினர் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்டு மடக்கினாலும், தன் புத்திக் கூர்மையால் ....
தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ இந்திய கல்வி முறை, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், சிபிஎஸ்ஈ மற்றும் மெட்ரிகுலேஷன் என 5ந்து வகையான பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது ....
டாக்டர்கள், வழக்கறிஞர்கள் போராடுகிறார்கள்
ஆசிரியர்கள், மாணவர்கள் போராடுகிறார்கள்
விவசாயிகள், வியாபாரிகள் போராடுகிறார்கள்
அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் போராடுகிறார்கள்
எனக்காக போராடுபவர் யாருமில்லை ....
நான் ஒரு அனாதை .....
என் பெயர் பாரதம்.
.